14.09.2022 அன்று மணலூர் பேட்டை அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி;அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி அத்தியந்தல் ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தந்தை பெரியாரின் உருவப் படங்கள் நன்கொடையாக மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலைமையில் வழங்கப்பட்டது.அருகில் மணலூர் பேட்டை நகர கழக தலைவர் சி.அய்யனார்,நகர செயலாளர் பா.சக்தி, திருக்கோவிலூர் ஒன்றிய கழக செயலாளர் மு.இளங்கோவன் மற்றும் பலர் உள்ளனர்.
Friday, September 16, 2022
அரசுப் பள்ளிகளில் தந்தை பெரியார் படம் வழங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment