அறந்தாங்கி கழக மாவட்டம் கோட்டை பட்டினத்தில் நடைபெறும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார்-சுவாதி இவர்களின் திருமணத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கோட்டைப் பட்டினம் செக்போஸ்ட் அருகில் மாவட்ட கழகத்தின் சார்பாக 14-09-2022 புதன்கிழமை காலை 10 மணிக்கு வரவேற்பு அளிக்கப்படும் கழகத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தர வேண்டுகிறோம்.
-பெ.இராவணன் மண்டல கழக தலைவர்
க.மாரிமுத்து மாவட்ட கழக தலைவர்
க.முத்து மாவட்ட செயலாளர்
க. வீரையா மண்டல இளைஞரணி செயலாளர்
No comments:
Post a Comment