பெரியார் கேட்கும் கேள்வி! (767) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 2, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (767)

திராவிடர் பொருளைச் சுரண்டுவதற்குக் காரண மாயிருந்ததும், இன்று வரையில் காரணமாய் இருந்து வருவதும், ஆரிய நச்சு மரத்திற்கு எருப் போட்டு நீர் ஊற்றி வருவதும் இந்தச் சிலை வணக்கம் - சிலை வணக்கமே! இல்லையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment