30.9.2022 வெள்ளிக்கிழமை பெரியார் பேருரையாளர் பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

30.9.2022 வெள்ளிக்கிழமை பெரியார் பேருரையாளர் பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழா

தஞ்சாவூர்: மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை * இடம்: அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் * வரவேற்புரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: சித்திரக்குடி சு.பழநிராசன் (விழாக்குழுச் செயலாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.சுந்தரவதனம் (கரந்தை தமிழ்ச் சங்க செயலாளர்), மு.அய்யனர் (மண்டலத் தலைவர்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), வி.விடுதலை வேந்தன் (நாவலர் த.மு.வே. நாட்டார் கல்லூரி, தஞ்சை), க.குருசாமி (தஞ்சை மண்டலச் செயலாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), புலவர் ம.கந்தசாமி (தஞ்சை), ப.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்), அ.டேவிட் (தஞ்சை மாநகரச் செயலாளர்) * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: செந்தலை ந.கவுதமன் (சூலூர் பாவேந்தர் பேரவை, கோவை), புலவர் இரா.கலியபெருமாள் (செயலாளர், நாவலர் ந.மு.வே. நாட்டார் கல்லூரி, தஞ்சை), பேராசிரியர் மு.இளமுருகன் (தலைவர், நாவலர் ந.மு.வே. நாட்டார் கல்லூரி, தஞ்சை), சு.செந்தமிழ்ச்செல்வன் (நிறைவேற்றுக்குழு உறுப்பினர், கரந்தை தமிழ்ச் சங்கம்), முனைவர் ந.எழிலரசன் (தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி) * நன்றியுரை: சித்திரக்குடி க.இளவரசன் (ஆவடி கழக மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்) * 30.9.2022 அன்று மாலை 5 மணிக்கு தஞ்சை ஒன்றியம் சித்திரக்குடியில் பெரும்புலவர் ந.இராம நாதன் நூற்றாண்டு நினைவு கல்வெட்டைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகக் கொடியை எற்றி வைப்பார்கள் * இவண்: பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழாக் குழு, தஞ்சாவூர்.


No comments:

Post a Comment