செக்கிழுத்த செம்மல் சுயமரியாதை வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 5, 2022

செக்கிழுத்த செம்மல் சுயமரியாதை வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த நாள் விழா

செக்கிழுத்த செம்மல் சுயமரியாதை வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த நாள் விழா (5.9.2022) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ.உ.சி. படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் பெரியார் திடல் பணித் தோழர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 


No comments:

Post a Comment