பெரியார் 1000 வினா விடை தேர்வானது வாலாசாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 89 மாணவர்களும் அதைத் தொடர்ந்து வாலாசாபேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 139 மாணவிகளும் கலந்து கொண்டு இத்தேர்வினை எழுதினார்கள் இந்த தேர்வினை வாலாசா பேட்டை மேனாள் நகரச் செயலாளர் த.க.பா புகழேந்தி தொடங்கி வைத்தார் மற்றும் திராவிடர் கழகத்தின் தோழர் கோபி, இரா.தமிழ் வாணன் உடன் இருந்தனர். மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலிருந்து தோழர் இரா.வினோத் மேற்பார்வையில் இந்த தேர்வானது வெகு சிறப்பாக நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
Thursday, September 1, 2022
வாலாசாப்பேட்டையில் பெரியார் 1000
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment