திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் பெரியார் 1000 வினா-விடை போட்டித் தேர்வை சுமார் 1800 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த தேர்வுகளை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் திருப்பதி மற்றும் கழக பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment