கரூர் மாவட்டம் முத்துலாம்பட் டியை சேர்ந்த பெரியார் பெருந் தொண்டரும் ஓய்வு பெற்ற ஆசிரி யரும் கரூர் மாவட்ட கலைஇலக்கிய அணித் தலைவருமாகிய மா.ராம சாமி அவர்களின் துணைவியார் இரா.பொம்மாயம்மாள் (வயது 81) 15.8.2022 அன்று இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு இரா.லெனின், இரா.ஸ்டாலின்சுந்தரம், இரா.மாசீலன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். செய்தியறிந்து கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
Thursday, August 18, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment