கல்வி - அறிவு வளர்ச்சிக்குப் பயன்படவில்லை யென்றால் வேதனையாகத்தானே இருக்கிறது. கல்வி என்பது அறிவு வளர்ச்சியைத் தூண்டுவ தாக இருக்க வேண்டாமா? அதை விட்டுவிட்டுக் கடவுள் என்றால், மதம் என்றால் அப்படியே நம்புவது என்றால் நமக்கு எதற்குக் கல்வி, அறிவு எல்லாம்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment