பெரியார் கேட்கும் கேள்வி! (752) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 18, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (752)

கல்வி - அறிவு வளர்ச்சிக்குப் பயன்படவில்லை யென்றால் வேதனையாகத்தானே இருக்கிறது. கல்வி என்பது அறிவு வளர்ச்சியைத் தூண்டுவ தாக இருக்க வேண்டாமா? அதை விட்டுவிட்டுக் கடவுள் என்றால், மதம் என்றால் அப்படியே நம்புவது என்றால் நமக்கு எதற்குக் கல்வி, அறிவு எல்லாம்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment