டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
மக்களின் கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது இலவசம் ஆகாது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தி ஹிந்து:
மனுஸ்மிருதி முதலிய புனித நூல்கள் பெண்களுக்கு "மிகவும் மரியாதைக்குரிய நிலையை" வழங்குவதாக டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதிபா சிங் கூறிய கருத்து மகளிர் குழுக்களின் விமர்சனத்துக்கு உள்ளானது. ஜாதிய, பெண் அடிமையை வலியுறுத்தும் இதையெல்லாம் 'மரி யாதை' என்று அழைப்பது அபத்தத்தை விட மோசமானது என மகளிர் அமைப்பு விமர்சனம்.
.- குடந்தை கருணா
No comments:
Post a Comment