விருத்தாசலத்தில் ‘விடுதலை' சந்தா கடைவீதி பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

விருத்தாசலத்தில் ‘விடுதலை' சந்தா கடைவீதி பரப்புரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டுகால விடுதலை ஆசிரியர் பணியைப் பாராட்டி 60 ஆயிரம் விடுதலை சந்தா வழங்குவதற்கான பொதுக்குழு தீர்மானத் தின் அடிப்படையில் விருத்தாசலம் கடை வீதிகளில் நன்கொடை திரட்டும் பணி.

நாள் : 20.08.2022- சனிக்கிழமை - மாலை 4 மணி

இடம்: கடைவீதி - விருத்தாசலம்

தொடங்கி வைப்பவர் : முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

தலைமை: அ.இளங்கோவன் 

(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை : அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்)

விழைவு: கழகப் பொறுப்பாளர்கள், அனைத்து அணித் தோழர்கள் அவசியம் பங்கேற்கவும்.

இவண் : ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்) விருத்தாசலம் கழக மாவட்டம்

20.08.2022 சனிக்கிழமை

பகுத்தறிவுப் பகலவன் பெரியார், அறிவுலக ஆதவன் அண்ணா, கன்னித்தமிழ்க் கலைஞர் பகுத்தறிவுப் பாசறை

சென்னை: பிறந்த நாள் விழாக்கள்: கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன் - 89, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் - 83, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி - 75, எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் - 60 * மாலை 6:00 மணி * இடம்: 69அ, தொடர்வண்டி நிலைய சாலை, தி.மு.க. கிளைக் கழகம், கொரட்டூர், சென்னை * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர் பாசறை)  * சிறப்புரை: பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட கழக தலைவர்)

22.08.2022 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6:30 மணி*  இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * சமூகநீதியும் நீதிமன்றங்களும் * உரைவீச்சு: வழக்குரைஞர் துரை.அருண்


No comments:

Post a Comment