தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டுகால விடுதலை ஆசிரியர் பணியைப் பாராட்டி 60 ஆயிரம் விடுதலை சந்தா வழங்குவதற்கான பொதுக்குழு தீர்மானத் தின் அடிப்படையில் விருத்தாசலம் கடை வீதிகளில் நன்கொடை திரட்டும் பணி.
நாள் : 20.08.2022- சனிக்கிழமை - மாலை 4 மணி
இடம்: கடைவீதி - விருத்தாசலம்
தொடங்கி வைப்பவர் : முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைமை: அ.இளங்கோவன்
(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை : அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்)
விழைவு: கழகப் பொறுப்பாளர்கள், அனைத்து அணித் தோழர்கள் அவசியம் பங்கேற்கவும்.
இவண் : ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்) விருத்தாசலம் கழக மாவட்டம்
20.08.2022 சனிக்கிழமை
பகுத்தறிவுப் பகலவன் பெரியார், அறிவுலக ஆதவன் அண்ணா, கன்னித்தமிழ்க் கலைஞர் பகுத்தறிவுப் பாசறை
சென்னை: பிறந்த நாள் விழாக்கள்: கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன் - 89, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் - 83, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி - 75, எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் - 60 * மாலை 6:00 மணி * இடம்: 69அ, தொடர்வண்டி நிலைய சாலை, தி.மு.க. கிளைக் கழகம், கொரட்டூர், சென்னை * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர் பாசறை) * சிறப்புரை: பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட கழக தலைவர்)
22.08.2022 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * சமூகநீதியும் நீதிமன்றங்களும் * உரைவீச்சு: வழக்குரைஞர் துரை.அருண்
No comments:
Post a Comment