திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் அலங்கியம் கிளைக்கழக பொறுப்பாளர் நாசுவம் புள்ளியான்-உமா ஆகியோரது மகன் நினைவில் வாழும் உ.நா.சுசித்-தின் 19ஆவது பிறந்தநாளை முன்னிட்டு (18.08.2022) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 5000த்தை கழக அமைப்புச்செயலாளர் ஈரோடு த.சண்முகத்திடம் நாசுவம் புள்ளியான்-உமா ஆகியோர் வழங்கினர்.
Friday, August 19, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment