தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 'விடுதலை' ஆயுள் சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 'விடுதலை' ஆயுள் சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கினார்

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் 10 ஆயுள் சந்தாக்களுக்குரிய தொகை 2 லட்சம் ரூபாயை (ஆயுள் சந்தாக்கள்) கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கினார். உடன் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) மாவட்ட  அமைப்பாளர் சி. மணிவேல், புலவர் சு. இராவணன், ஆனந்த பாரதி ஆகியோர் இருந்தனர். (26.8.2022  சிதம்பரம்)


No comments:

Post a Comment