பெரியார் கேட்கும் கேள்வி! (765) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 31, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (765)

கடவுளின் பாதத்தில் பிறந்தவனை இழிவானவன் - ‘சூத்திரன்' என்கிறான். அப்படிச் சொல்கிற மடப்பயலே கடவுளின் பாதார விந்தத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறானே - ஏன்? கடவுளின் பாதம் என்றால் அதுவும் புனிதமான ஒன்றாகவே தானே கருத வேண்டும்? அங்குப் பிறந்தவனை வைப்பாட்டி மக்கள் என்று கூறுவது என்ன நியாயம்? எப்படிச் சரியாகும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment