எனக்கு பக்தியில்லை என்பதால் உங்களுக்கு என்ன நட்டம்? ஆனால் ஒழுக்கமில்லை என்றால் என்னாகும்? நாணயமில்லை என்றால் என்னாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதி என்று தானே பெயர்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment