முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்: பேரணி - மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள்: பேரணி - மரியாதை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர் களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி தமிழ்நாடு முதல மைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான  மு.க.ஸ்டாலின்  அவர்கள் தலைமையில் தி.மு.கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., கவிஞர் கனிமொழி எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலா ளர்கள் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழக முன்னணியினர் கலந்து கொண்ட அமைதிப் பேரணி,  நேற்று (7.8.2022)  சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந் துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தை சென்றடைந்தது. முதலமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

No comments:

Post a Comment