சுயமரியாதைச் சுடரொளி மேலத்திருப்பாலக்குடி வை.நடேசன் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் சனாதன எதிர்ப்பு-திராவிட மாடல் விளக்க திராவிடர் கழக தெருமுனை கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

சுயமரியாதைச் சுடரொளி மேலத்திருப்பாலக்குடி வை.நடேசன் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் சனாதன எதிர்ப்பு-திராவிட மாடல் விளக்க திராவிடர் கழக தெருமுனை கூட்டம்

 30.8.2022 செவ்வாய்க்கிழமை

உள்ளிக்கோட்டை: மாலை 6.30 இடம்: பேட்டை கடைத்தெரு, உள்ளிக்கோட்டை  வரவேற்பு: ந.இன்பக் கடல் (மாவட்ட துணைத் தலைவர்)  தலைமை: மா.கோவிந்தராசு (மேலத்திருப்பாலக்குடி) தலைவர்  முன்னிலை: கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்), மு.தமிழ்ச்செல்வம் (மன்னை ஒன்றியத் தவைர்), கா.செல்வராசு (மன்னை ஒன்றியச் செயலாளர்)  தொடக்க உரை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்) சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)  நன்றியுரை: ஜெ.அருளரசன் (பகுத்தறி வாளர் கழகம், மேலத்திருப்பாலக்குடி) ஏற்பாடு: திரா விடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மேலத்திருப்பாலக்குடி கிளை, மன்னார்குடி ஒன்றியம்.

No comments:

Post a Comment