ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு விளக்க துண்டறிக்கை விநியோகம் மற்றும் கடைவீதி வசூல் 14,07,2022 அன்று உரத்தநாடு ஒன்றியம் மேல உளூரில் ஒன்றிய இளைஞரணி தலைவர் நா.அன்பரசு தலைமையில் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை ஒன்றிய துணைத் தலைவர் இரா.துரைராசு தொடங்கிவைத்தார். மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment