நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில்!

குடியரசுத் தலைவர் பதவிக்கு பி.ஜே.பி.யால் நிறுத்தப்படும் திரவுபதி முர்மு - நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துடன் பாரத மாதாவைக் கடவுளாக்கிக் கும்பிடும் காட்சி! ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் சென்று, அதன் தலைவரோடு சேர்ந்து கும்பிடு தண்டம் போடுகிறார் என்றால், இவர் குடியரசுத் தலைவராகி, யாருக்குச் சலாம் போடுவார்?


No comments:

Post a Comment