சேலம் மாவட்டத்தில் சந்தா சேகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

சேலம் மாவட்டத்தில் சந்தா சேகரிப்பு

மாநில அமைப்பாளர்  உரத்தநாடு இரா. குணசேகரன்

மாநில அமைப்புச் செயலாளர்  ஊமை. ஜெயராமன் ஆகியோர் தோழர்களை நேரில் சந்தித்து விடுதலை சந்தாக்களை பெற்றுக் கொள்கிறார்கள்.

4.7.2022 - திங்கள்கிழமை

காலை 8 மணி - சீலநாயக்கன்பட்டி

காலை 9 மணி - தாதகாப்பட்டி

காலை 10 மணி - கருங்கல்பட்டி

காலை 11 மணி - அம்மாப்பேட்டை

பிற்பகல் 12 மணி - அயோத்தியாப்பட்டணம் 

மதியம் 1 மணி - காரிப்பட்டி 

மதியம் 2 மணி - அல்லிக்குட்டை

மதியம் 3 மணி - பொன்னம்மாப்பேட்டை

மாலை 4 மணி - அஸ்தம்பட்டி

மாலை 5 மணி - கன்னங்குறிச்சி

மாலை 6 மணி - அழகாபுரம்

இரவு 7 மணி - ஜங்சன்

தோழர்கள் அனைவரும் தவறாமல் அதிகபடியான சந்தாக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

- அ.ச. இளவழகன். மாவட்ட தலைவர்

சேலம் பா.வைரம். மாவட்ட செயலாளர்


No comments:

Post a Comment