பொய்! பொய்!!
* ஒரே நாடு, ஒரே வரி லட்சியம் நிறைவேற்றம்.
- மோடி பெருமிதம்.
>> ஒரே நாடு என்பதும் பொய் - ஒரே வரி (ஜி.எஸ்.டி.) நிறைவேறியதால் வெற்றி என்பதும் பொய்!
பேசுவது ஓர் ஆளுநர்
* காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும்.
- ஆளுநர் தமிழிசை
>> காலித்தனம்தான் மிகுந்து இருக்கும் (ராகவன், தேவநாதன், ஜெயேந்திரர்.. இத்தியாதி.. இத்தியாதி).
No comments:
Post a Comment