21.7.2022 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * பொருள்: திராவிட மாடலின் சிறப்புக் கூறுகள் * முனைவர் சுதாகர் பிச்சைமுத்து (பேராசிரியர், கெரியட் - வாட் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்து, பிரித்தானியா.
கிருட்டினகிரி: கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி: காலை 10 மணி * இடம்: ஊற்றங்கரை விருந்தினர் மாளிகை * தலைமை: த. அறிவரசன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) தி.கதிரவன் (மாவட்ட அமைப்பாளர்), மு.சிலம்பரசன் (மண்டல இளைஞர் அணி செயலாளர்), கா.பொன்முடி ஒன்றிய தலைவர் செ.சிவராஜ் ஒன்றிய செயலாளர் * கருத்துரை: அண்ணா சரவணன் (மாநில ப.க.துணை தலைவர்), பழ.பிரபு (மண்டல செயலாளர்), பழ.வெங்கடாசலம் (மேனாள் மண்டல தலைவர்) * வழிகாட்டுதல் உரை: ஊமை .ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்) * பொருள்: 1. வரும் 30ஆம் தேதி அரியலூரில் நடைபெறும் மாநில இளைஞர் அணி மாநாடு, 2.விடுதலை சந்தா சேர்ப்பு, ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெறும் *மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி ,பகுத்தறிவாளர்கள் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப்பாளர்கள் அனைவரும் கட்டாயம் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
23.7.2022 சனிக்கிழமை
திருமதி கமலம்மாள் இராஜசேகரம் அவர்களின் நினைவேந்தல்
தமிழர் தலைவர் பங்கேற்பு
சென்னை: காலை 10 மணி * இடம்: ஓட்டல் பாம்குரோவ் அரங்கம், 13 கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை * தலைமை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * படத்திறப்பு: துரைமுருகன் (நீர்வளத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு) * நினைவேந்தல் உரை: கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), டாக்டர் ஜி.விஸ்வநாதன் (வேந்தர், வி.அய்.டி. நிகர்நிலை பல்கலைக்கழகம்), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (நாடாளு மன்ற உறுப்பினர்), டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் (நாடாளு மன்ற உறுப்பினர்), டி.கே.எஸ்.இளங்கோவன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்), ஜமுனா தியாகராஜன் (சமூக ஆர்வலர், திருப்பத்தூர்), டாக்டர் கே.காந்தராஜ் (மருத் துவர்), டாக்டர் இரத்ன நடராஜன் (கல்வியாளர், திருப்பத் தூர்) * நிகழ்ச்சி அமைப்பு: டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத் - திருமதி பார்வதி.
25.7.2022 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6.30 மணி * அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம்* சிறப்புரை: பெரியார் விருதாளர் பாவலர் சீனி பழனி * பொருள்: ரிக் வேதத்தில் இந்திரன்.
No comments:
Post a Comment