21.7.2022 முதல் 3.08.2022 முடிய தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்ட அள்ளி, நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, கடத்தூர், மொரப்பூர், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய வாரியாக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாவட்ட தலைவர் வி.சிவாஜி, மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் விடுதலை சந்தா சேர்ப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம்.
இவண்: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி
No comments:
Post a Comment