ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாட்டுக்கு தருமபுரி மாவட்டம் பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கதிர்.செந்தில்குமார் குடும்பத்தின் சார்பில் ரூ.6000 நன்கொடை வழங்கினர். ம.சுதாமணி வாசகர் வட்ட மாவட்ட செயலாளர் ரூ.500/- நன்கொடை வழங்கினார்.
Sunday, July 17, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment