நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

நன்கொடை

ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாட்டுக்கு தருமபுரி மாவட்டம் பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் கதிர்.செந்தில்குமார் குடும்பத்தின் சார்பில் ரூ.6000 நன்கொடை வழங்கினர். ம.சுதாமணி வாசகர் வட்ட மாவட்ட செயலாளர்  ரூ.500/- நன்கொடை வழங்கினார்.


No comments:

Post a Comment