ஜப்பானில் வசிக்கும் எழுத்தாளரும் பெரியார் வாழ்க்கை வரலாற்று நூலை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க்கக் காரணமாக இருந்தவருமான தோழர் ரா.செந்தில்குமார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து தனது "இசூமியின் நறுமணம்" நூலை வழங்கினார். (சென்னை, 17.07.2022)
Monday, July 18, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment