ஜூலை - 30இல் அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு திண்டுக்கல் தொழிலதிபரும், காங்கிரஸ் பிரமுகருமான கி.அப்துல் அஜீஸ் அவர்கள், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா.கமல் குமார், மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன் ஆகியோரிடம் நன்கொடை வழங்கினார்.
Tuesday, July 19, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment