ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டிற்கு தர்மபுரி நகரில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை தலைமையில் கடைவீதிகளில் நன்கொடை திரட்டும் பணியை வீ.சிவாஜி, மண்டல திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைதொடர்ந்து மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சிறீதரன், நகர தலைவர் கரு.பாலன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் க.சின்னராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் க.இராமச்சந்திரன், மொரப் பூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் வெதரம்பட்டி வினோத் குமார் ஆகியோர் தொடர்ந்து தருமபுரி நகரப்பகுதியில் நன் கொடை திரட்டினர் .
Monday, July 18, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment