ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு விளக்க துண்டறிக்கை விநியோகம் மற்றும் கடைவீதி வசூல் 17.07.2022 அன்று மாலை உரத்தநாடு ஒன்றியம் வடசேரியில் கிளைக் கழக செயலாளர் த.இராமசாமி தலைமையில் மாவட்ட இணைச் செயலாளர் தி.வ.ஞானசிகாமணி, மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை மாவட்டத் துணை தலைவர் முத்து.இராஜேந்திரன், தொடங்கிவைத்தார். மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், பெரியார் பெருந்தொண்டர் வடசேரி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வணிக பெருமக்கள் அன்புடன் வரவேற்று நன்கொடை வழங்கி பேராதரவு தந்தனர்.
No comments:
Post a Comment