அரியலூர் இளைஞரணி மாநில மாநாடு விளக்க தெரு முனை பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

அரியலூர் இளைஞரணி மாநில மாநாடு விளக்க தெரு முனை பிரச்சாரக் கூட்டம்

ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு விளக்க தெரு முனை பிரச்சாரக் கூட்டம் 19.7.2022அன்று செவ்வாய்க்கிழமை செந்துறையில் மாலை 5.30 மணிக்கும் இரும்புலிக்குறிச்சி 6.30 மணிக்கு உடையார்பாளையம் 8 மணிக்கும்  20.7.2022 புதன் மாலை 5:30 மணிக்கு அரியலூரில் 6:30 மணிக்கு வாலாஜா நகரத்திலும். 8 மணிக்கு வி.கைகாட்டியிலும் நடைபெறுகிறது கூட்டத்தில் மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் மண்டல மாவட்ட ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவண்: திராவிடர் கழக இளைஞரணி அரியலூர் மாவட்டம்.


No comments:

Post a Comment