ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு விளக்க தெரு முனை பிரச்சாரக் கூட்டம் 19.7.2022அன்று செவ்வாய்க்கிழமை செந்துறையில் மாலை 5.30 மணிக்கும் இரும்புலிக்குறிச்சி 6.30 மணிக்கு உடையார்பாளையம் 8 மணிக்கும் 20.7.2022 புதன் மாலை 5:30 மணிக்கு அரியலூரில் 6:30 மணிக்கு வாலாஜா நகரத்திலும். 8 மணிக்கு வி.கைகாட்டியிலும் நடைபெறுகிறது கூட்டத்தில் மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் மண்டல மாவட்ட ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவண்: திராவிடர் கழக இளைஞரணி அரியலூர் மாவட்டம்.
Tuesday, July 19, 2022
அரியலூர் இளைஞரணி மாநில மாநாடு விளக்க தெரு முனை பிரச்சாரக் கூட்டம்
Tags
# கழகம்
# நடக்க இருப்பவை
About Viduthalai
நடக்க இருப்பவை
Labels:
கழகம்,
நடக்க இருப்பவை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment