01.05.1948 - குடிஅரசிலிருந்து...
நரக வாழ்வு வாழ்வதாயிருந்தாலும் அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே பூலோக வாழ்வை விட மேலென்று கருதுவேன்.
நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிட பல கொடிய கஷ்டங்களை அனுபவிக்கப்பட நேரும் இடமானாலும் அவ்விடத்தில் நான் மனிதனாக மதிக்கப்படுவேன் என்றால் அவ்வாழ்வே இவ்விழி ஜாதி வாழ்வைவிட சுகமான வாழ்வு என்று கருதுவேன்.
- பெரியார் ஈ.வெ.ரா.,
No comments:
Post a Comment