கோவிலுக்குள்ளே போய் சாமியைத் தொட்டால் சாமி தீட்டுப்பட்டுச் செத்துவிடும், வெளியில் இருந்து கன்னத்தில் போட்டுக் கொள் என்கிறானே பார்ப்பான்! நீயும் அதை ஒத்துக் கொண்டு எட்டி நின்றால், கீழ் ஜாதி என்று ஒத்துக் கொள்வதாகத்தானே அர்த்தம்? மானமுள்ளவன் கோயிலுக்கு போகலாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment