பெரியார் கேட்கும் கேள்வி! (723) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (723)

கோவிலுக்குள்ளே போய் சாமியைத் தொட்டால் சாமி தீட்டுப்பட்டுச் செத்துவிடும், வெளியில் இருந்து கன்னத்தில் போட்டுக் கொள் என்கிறானே பார்ப்பான்! நீயும் அதை ஒத்துக் கொண்டு எட்டி நின்றால், கீழ் ஜாதி என்று ஒத்துக் கொள்வதாகத்தானே அர்த்தம்? மானமுள்ளவன் கோயிலுக்கு போகலாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment