பெரியார் கேட்கும் கேள்வி! (719) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (719)

மக்கள் கோவிலுக்கு போக வேண்டாம் என்று சொல்லுகிறவர்களால் ஜனங்களுக்குக் கெடுதி என்று சொல்லுவார்களானால், கோவிலுக்குப் போகும்படி சொல்லுகிறவர்களால் அதைவிட அதிகமாக ஏற்படுகின்ற கெடுதி பற்றி சிந்திக்க வேண்டாமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, 

‘மணியோசை’


No comments:

Post a Comment