அரசியல் துறையை எடுத்துக் கொண்டால் ஆட்சிப் பதவி வகிப்பதற்கு ஒருவன் என்ன படித்திருக்கிறான்; என்ன பட்டம் பெற்றிருக் கிறான்; என்ன மொழி தெரியும் என்பதுதான் தகுதியாக இருந்து வந்திருக்கிறதே தவிர அவன் என்ன அனுபவ அறிவு - ஆற்றல் உடையவன்; அவனது ஒழுக்கம், இயற்கை குணம், பரம்பரைக் குணம் என்பவை பற்றி கவலை பெரிதும் எடுத்து கவனத்தில் கொள்ள வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment