பெரியார் கேட்கும் கேள்வி! (718) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (718)

அரசியல் துறையை எடுத்துக் கொண்டால் ஆட்சிப் பதவி வகிப்பதற்கு ஒருவன் என்ன படித்திருக்கிறான்; என்ன பட்டம் பெற்றிருக் கிறான்; என்ன மொழி தெரியும் என்பதுதான் தகுதியாக இருந்து வந்திருக்கிறதே தவிர அவன் என்ன அனுபவ அறிவு - ஆற்றல் உடையவன்; அவனது ஒழுக்கம், இயற்கை குணம், பரம்பரைக் குணம் என்பவை பற்றி கவலை பெரிதும் எடுத்து கவனத்தில் கொள்ள வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment