பெரியார் கேட்கும் கேள்வி! (715) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (715)

6 மாதத்திற்குள் கையெழுத்துப் போடத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கெல்லாம் 3 மாதம் தண்டனை வழங்கப்படும் என்று சட்டம் போட்டால் அவரவர்கள் விழுந்து விழுந்து படிக்க மாட்டார்களா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, 

‘மணியோசை’


No comments:

Post a Comment