ஜூலை 30 அரியலூரில் நடைபெறவிருக்கும் கழக இளைஞரணி மாநில மாநாட்டு நிதியாக தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி ரூ. 10 ஆயிரத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் அளித்தார். உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளனர் (அரியலூர் 5.7.2022).
No comments:
Post a Comment