இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் உயிரிழப்பு

புதுடில்லி. ஜுலை.10 இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரு கிறது.

கடந்த 24மணி நேரத்தில் 42 பேர் உயிரி ழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளி யான அறிக்கையில், இந் தியாவில் கரோனாவால் மேலும் 18,257 பேர் பாதிப்பு அடைந்துள்ள னர் என்றும், 42 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக் கப்பட் டுள்ளது. மேலும், கரோ னாவில் இருந்து மேலும் 14,553 பேர் குணமடைந் துள்ளனர் என்றும்,   1.28 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது


No comments:

Post a Comment