சென்னை மண்டலத்திலிருந்து 13 வாகனங்கள் தயாராகிறது திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் அரியலூரை நோக்கி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

சென்னை மண்டலத்திலிருந்து 13 வாகனங்கள் தயாராகிறது திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் அரியலூரை நோக்கி!

கொள்கையா? மானமா? உயிரா? என்ற கேள்விக்கு, ‘கொள்கையே' என்று ‘பட்'டென்று பதில் கூறும் பக்குவம் பெற்ற கழக இளைஞர்கள் என்ற செயல் வீரர், வீராங்கனைகள் - ‘செய்வோம் - அதற்காக செத்து மடிவோம்' என்று சூளுரைக்க ஜூலை 30 அன்று அரியலூரில்  நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டிற்கு சென்னை  மண்டலத்திலிருந்து  திரள்கிறது கருஞ்சட்டைக்கூட்டம்

மாவட்ட  வாரியாக வரவிருக்கும் தனி வாகன எண்ணிக்கை:

வடசென்னை மாவட்டம் -  1 பேருந்து

ஆவடி  மாவட்டம் (1- பேருந்து, 3- கார்கள்)

தாம்பரம் மாவட்டம் - (1 - பேருந்து , 3 - கார்கள்)

கும்மிடிப்பூண்டி மாவட்டம் - (1- வேன், 1 - கார்)

சோழிங்கநல்லூர் மாவட்டம் - 2 - கார்கள்

தென் சென்னை மாவட்டம் - 1 வேன்

இவண்,

சோ.சுரேஷ்,

மாநில இளைஞரணி துணைச்செயலாளர்,

இர.சிவசாமி,

சென்னை மண்டல இளைஞரணி செயலாளர்,

மு.சண்முகப் பிரியன்,

சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்,

திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment