நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் விடுதலைச் சந்தாக்களுக்காக ரூ.1,00,000 வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் விடுதலைச் சந்தாக்களுக்காக ரூ.1,00,000 வழங்கினார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டுகால விடுதலை ஆசிரியர் பணிக்கு  நன்றி காட்டிடும் வகையில் 60 ஆயிரம் சந்தா சேர்க்கும் பணி  நாகை மாவட்டத்தில் 23-07-2022 அன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் மாவட்ட  செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, ஆகியோரிடம் நாகப்பட்டினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ப.கதிர், நிலவரம் நகரச் செயலாளர் வி.முத்துலிங்கம் முன்னிலையில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் 'விடுதலை'க்கு  50 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.1,00,000 வழங்கினார். உடன்: மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வராசு.  


No comments:

Post a Comment