திருச்சியில் மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் பங்கேற்பு தனி வாகனத்தில் செல்ல முடிவு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 10, 2022

திருச்சியில் மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் பங்கேற்பு தனி வாகனத்தில் செல்ல முடிவு...

கிருட்டிணகிரி, ஜூன் 10-கிருட்டிணகிரி மாவட்ட கேட்பொலி கலந்துரையாடல்  கூட்டத்தின் முடிவின்படி கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை  வருகின்ற 12.6.2022 அன்று தமிழர் தலைவர் தலைமையில் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்திற்கு கிருட்டிணகிரி மாவட்ட மகளிரணி மகளிர் பாசறை சார்பில் தனி வாகனத்தில் செல்ல 30 பேர் தயாராக உள்ளார்கள்..

வாகனம் ஏற்பாடு செய்வதற்கு நன்கொடையாளர்கள்

ஊமை ஜெயராமன் ரூபாய்  2000 

அறிவரசன் மாவட்டத் தலைவர் ரூபாய் 2000

மு. இந்திராகாந்தி மண்டல மகளிரணி செயலாளர் ரூபாய் 3000

க.மாணிக்கம் மாவட்ட செயலாளர் ரூபாய் 2000 

ஆறுமுகம் மாவட்ட துணைத்தலைவர் ரூபாய் 1000 

லூயிஸ் ராஜ் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் ரூபாய் 1000

கேட்பொலி கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: தோழர் ஊமை ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி, த.அறிவரசன், தருமபுரி, மண்டல மகளிரணி செயலாளர் மு.இந்திரா காந்தி, கா.மாணிக்கம், தங்கராஜ்.


No comments:

Post a Comment