கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

கரோனா

தமிழ்நாட்டில் 1,489 பேருக்கு கரோனா தொற்று.

விஷ வாயு

மாதவரத்தில் பாதாள சாக்கடையைத் தூய்மைப் படுத்தியபோது தொழிலாளி உயிரிழப்பு.

உக்ரைன்

இந்தப் போரில் ருசியா வெற்றி பெறக் கூடாது - பிரான்சு அதிபர் கருத்து.

கொலம்பியா

இந்நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீயால் 49 கைதிகள் உடல் கருகிச் சாவு.

ருசியா

அமெரிக்க அதிபர் ஜோபைடன் மனைவி, மகள் உள்ளிட்ட 25 பேர் ருசியா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருநாடகம்

கருநாடகத்தில் மீண்டும் நிலநடுக்கம்!


No comments:

Post a Comment