பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு

கெடார் நடராசன் நினைவரங்கம்

நாள்: 19.6.2022 ஞாயிறு காலை 9 மணி

இடம்: வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம், செஞ்சி

காலை 9.00 மணி - கலை நிகழ்ச்சிகள்

மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்)

தலைமை: 

இரா.தமிழ்ச்செல்வன் 

(மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

வரவேற்புரை: 

ஆ.வெங்கடேசன் 

(பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

மாநாட்டுத் திறப்பாளர்: 

மாண்புமிகு முனைவர் க.பொன்முடி 

(அமைச்சர், உயர்கல்வித் துறை, தமிழ்நாடு அரசு)

பகுத்தறிவு - அறிவியல் கருத்தரங்கம்

வரவேற்புரை: 

முனைவர் சி.தமிழ்ச்செல்வன் 

(பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம்)

தலைமை: 

சு.அறிவுக்கரசு 

(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை: 

முனைவர் ஆர்.டி.சபாபதிமோகன் 

(மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் 

சுந்தரனார் பல்கலைக்கழகம்) 

உரை வீச்சு: 

முனைவர் துரை.சந்திரசேகரன் 

- சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு

முனைவர் ப.காளிமுத்து 

- கடவுளை மற - மனிதனை நினை

ஆ.வந்தியத்தேவன் - வெல்க திராவிடம்

கோ.கருணாநிதி - சமூகநீதி காப்போம்!

சே.மெ.மதிவதனி - பெண்ணுரிமை காப்போம்!

முனைவர் வா.நேரு - அரசமைப்புச் சட்டம் கூறும் 

விஞ்ஞான மனப்பான்மை

டாக்டர் கணேஷ் வேலுசாமி - அறிவியலும் மூடநம்பிக்கையும் (காட்சிகள் மூலம் விளக்கம்)

தீர்மான அரங்கம்:

தலைமை: 

வீ.குமரேசன் 

(பொருளாளர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை: வீ.அன்புராஜ் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

தீர்மானம் வாசித்தல்: மாநில பொறுப்பாளர்கள்

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(புரவலர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்)

நன்றியுரை: வா.தமிழ் பிரபாகரன் 

(மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி)

இணைப்புரை: வி.மோகன் 

(பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

கலைநிகழ்ச்சி: புதுவை குமார் - மந்திரமா? தந்திரமா?

மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி பிற்பகல் 4 மணி 

தொடங்குமிடம்: 

வள்ளி அண்ணாமலை திருமண அரங்கம்

தலைமை: 

க.மு.தா.இளம்பரிதி 

(செயலாளர், விழுப்புரம் மண்டல திராவிடர் கழகம்)

தொடங்கி வைப்பவர்: 

வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் 

(தலைவர், விழுப்புரம் மண்டல திராவிடர் கழகம்)

திண்டிவனம் க.மு.தாஸ் நினைவரங்கம் 

பகுத்தறிவாளர் கழக திறந்தவெளி மாநாடு

இடம்: செஞ்சி (இந்தியன் வங்கி அருகில்)

மாலை 6.30 - புதுகை பூபாளம் குழுவினரின் கலைநிகழ்ச்சி

வரவேற்புரை: 

துரை.திருநாவுக்கரசு 

(தலைவர், விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)

தலைமை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(புரவலர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்)

வாழ்த்துரை: 

மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 

(சிறுபான்மையோர் நலத்துறை அமைச்சர்)

முன்னிலை: 

சே.வ.கோபண்ணா (அமைப்பாளர், விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்), ப.சுப்பராயன் (தலைவர், விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்)

தந்தை பெரியார் படத்திறப்பு: 

மாண்புமிகு எ.வ.வேலு (பொதுப்பணித் துறை அமைச்சர்)

அண்ணல் அம்பேத்கர் படத்திறப்பு: 

தோழர் இரா.முத்தரசன் (மாநில செயலாளர், 

இந்திய கம்யூனிஸ்ட் கடசி)

அறிஞர் அண்ணா படத்திறப்பு: 

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., 

(தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)

முத்தமிழறிஞர் கலைஞர் படத்திறப்பு: 

கவிஞர் கலி.பூங்குன்றன் 

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

அன்னை நாகம்மையார் - மணியம்மையார் படத்திறப்பு: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை),

சாவித்திரி பூலே படத்திறப்பு: 

வழக்குரைஞர் அ.அருள்மொழி 

(பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: 

வே.இரகுநாதன் (மாவட்டச் செயலாளர், 

விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)

இணைப்புரை: 

பிரின்சு என்னாரெசு பெரியார் 

(மாநிலச்  செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

அன்புடன் வரவேற்கும்:

மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்

No comments:

Post a Comment