பெரியார் பெருந்தொண்டர் கோ.சொக்கலிங்கம், சொ.ராதா அவர்களின் பெயரனும், தே.வடிவேல், வ.வெண்ணிலா ஆகியோரின் மகனும் திராவிட மாணவர் கழக தோழருமான வ.கலைச்செல்வன்-சிறீசரண்யா வாழ்க்கை இணையேற்பு நிகழ்வை திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர், வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாநில அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்ட தலைவர் எண்ணூர் மோகன், ஆவடி மாவட்ட தலைவர் பா.தென்னரசு. (சென்னை, 19.6.2022)
Monday, June 20, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment