மதுரை இந்தியன் பெர்டிலிசர் நிறுவனத்தின் உரிமையாளர் சுயமரியாதைச்சுடரொளி இளங்கோவின் செல்வன் இ.இளஞ்செழியன் மதுரையில் நடைபெற இருக்கும் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்திற்கு வழங்கிய ரூ5000 நன்கொடையை அமைப்புச் செயலாளர் வே.செல்வம் பெற்று கொண்டார். உடன் மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம், மண்டல செயலாளர், நா.முருகேசன், துணைசெயலாளர் இரா.லீ.சுரேஷ்.
Thursday, June 23, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment