நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 23, 2022

நன்கொடை

அறுபது ஆண்டு கால விடுதலை வாசகரும் பெரியார் கல்வி நிறுவனங்களுக்கு‌‌  நன்கொடை களை வாரி வழங்கிய தொண்டறச் செம் மலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உள்ளம் கவர்ந்த பெரியார் பெருந் தொண் டர் சுயமரியாதைச் சுடரொளி மதுரை ஹார்விபட்டி கோ.இராம சாமி அவர்களின் மருமகனும், அய்யா வாழும் காலத்தில் அவ ருக்கு உற்றதுணையாகவும் நலிவுற்ற நேரத்தில் அருகில் இருந்து கனிவோடு பாதுகாத்த வரும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளராகபணியாற்றி பணி நிறைவு பெற்றவருமான எஸ்.பி.கல்யாணசுந்தரம் மதுரையில் நடைபெற இருக்கும் திராவிடர் கழக பொதுக் குழுவுக்கு வருகை தரும் தோழர் களுக்கு மதிய உணவு விருந்திற்காக ரூ25000 அய் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்தார். நன்றி!


No comments:

Post a Comment