உடுமலைப்பேட்டை நகரத் தலைவர் க.காஞ்சிமலையன் (ஓய்வுபெற்ற தலைமைக் காவலர்) 80ஆவது ஆண்டு பிறந்தநாள் (15.6.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள். நன்றி.
No comments:
Post a Comment