மறைந்த சிவகங்கை மாவட்ட மேனாள் தலைவர் உ.சுப்பையா மகன் பொறியாளர் அருண்குமார் பணி நிமித்த மாக லண்டன் செல்வதை முன்னிட்டு, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 6 மாதகால விடுதலை சந்தாவை வழங்கினார். உடன் மணிமேகலை சுப்பையா மற்றும் பொறியாளர் கார்த்திக். (பெரியார் திடல், 21.06.2022).
Wednesday, June 22, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment