சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

சந்தா வழங்கல்

மறைந்த சிவகங்கை மாவட்ட மேனாள் தலைவர் உ.சுப்பையா மகன் பொறியாளர் அருண்குமார் பணி நிமித்த மாக லண்டன் செல்வதை முன்னிட்டு, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 6 மாதகால விடுதலை சந்தாவை வழங்கினார். உடன் மணிமேகலை சுப்பையா மற்றும் பொறியாளர் கார்த்திக்.  (பெரியார் திடல், 21.06.2022).


No comments:

Post a Comment