ஒசூர் மாவட்டத்தில் திராவிடர் கழக தலைமை பொதுகுழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி 28.6.2022 காலை 9.00 மணிக்கு முதல் விடுதலை சந்தா சேகரிப்பு நிகழ்ச்சி * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்)* சந்தா வசூல் தொடங்கி வைப்பவர்கள்: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்)* விழைவு: கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் ஒத்து ழைப்பு *அழைப்பு: மா.சின்னசாமி மாவட்ட செயலாளர்.
Monday, June 27, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment