சந்தா சேகரிப்பு நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

சந்தா சேகரிப்பு நிகழ்ச்சி

ஒசூர் மாவட்டத்தில் திராவிடர் கழக தலைமை பொதுகுழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி 28.6.2022 காலை 9.00 மணிக்கு முதல் விடுதலை சந்தா சேகரிப்பு நிகழ்ச்சி * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்)* சந்தா வசூல் தொடங்கி வைப்பவர்கள்: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்)* விழைவு: கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் ஒத்து ழைப்பு *அழைப்பு: மா.சின்னசாமி மாவட்ட செயலாளர்.


No comments:

Post a Comment