இந்தக் கர்ப்பக் கிரகம் என்கின்ற பூச்சாண்டிகள் பார்ப்பனரல்லாத மக்களை இழி மக்கள் - இழி பிறப்பாளர்கள் என்று ஆக்கப்படுவதற்காகத்தானே இருக்கின்றன. அல்லாமல், மற்றபடி பக்தர்கள் கூறுவது போன்று எந்த 'புனித'த் தன்மையையாவது பாதுகாக்கும் வலிமை ஏதேனும் இவைகட்கு உள்ளதா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment