பெரியார் கேட்கும் கேள்வி! (699) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (699)

சர்வ சக்தி உள்ள கடவுளின் படைப்பில் சீவராசி களுக்குப் பிறப்பு - இறப்பு எதற்காக இருந்து வேண்டும்? நன்மை தீமை - இன்ப துன்பம் எதற்காக இருக்க வேண்டும்? திருப்தி-கவலை எதற்காக இருக்க வேண்டும்? இம்மை-அகம் எதற்காக இருக்க வேண்டும்? இவற்றால் உலகில் யாருக்கு என்ன நன்மை? அல்லது இவற்றிற்கு என்ன தேவை?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment