சர்வ சக்தி உள்ள கடவுளின் படைப்பில் சீவராசி களுக்குப் பிறப்பு - இறப்பு எதற்காக இருந்து வேண்டும்? நன்மை தீமை - இன்ப துன்பம் எதற்காக இருக்க வேண்டும்? திருப்தி-கவலை எதற்காக இருக்க வேண்டும்? இம்மை-அகம் எதற்காக இருக்க வேண்டும்? இவற்றால் உலகில் யாருக்கு என்ன நன்மை? அல்லது இவற்றிற்கு என்ன தேவை?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment