கடவுள் நம்பிக்கை இல்லாததால்தான் அண்ணா செத்தார் என்றால், அட முட்டாளே! கடவுளே இல்லை என்று சொன்னவன் நான். இதை அண்ணாதுரைக்குச் சொன்னவனும் நான். நான் 90 வயதுக்குக் கொழுக்கட்டை போல் இருக்கிறேனே? கடவுள் இல்லை என்பதற்காக இறந்திருக்க வேண்டுமானால் நானல்லவா முன்னதாக இறந்திருக்க வேண்டும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment